யாழில் வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். பொலிஸ் நிலைய நுழைவாயிலில் இன்றைய தினம் (17-01-2023) காலை கடமையில் ஈடுபட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாயில் வெற்றிலை சப்பிடியபடி பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்களுடன் அடாவடித்தனமாக செயற்பட்டுள்ளார். இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடியாக தெரிவித்ததன் அடிப்படையில் வெற்றிலை சப்பிய படி கடமையில் ஈடுபட்ட தமிழ் பொலிஸ் … Continue reading யாழில் வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!